இந்திய மீனவர்கள் 29 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை - jadugainewsportal

Click & Cash

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 30 December 2015

இந்திய மீனவர்கள் 29 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை




இந்திய மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.எல்லை தாண்டி திரிகோணமலைப் பகுதியில் மீன் பிடித்ததாக கூறி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது இலங்கை கடற்படை.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர்கள் என தெரிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages